Thursday, December 29, 2022

யாழ் பல்கலைகழக தமிழ்

"யாழ் பல்கலைகழக தமிழ்த்துறை மாணவர்கள் சமஸ்கிருத மொழியை கற்க வேண்டும்" - கம்பவாரிதி ஜெயராஜ் தான் கூவித்தான் விடிகிறது என சேவல் நினைத்தால் அது எந்தளவு முட்டாள்தனமோ அதைவிட முட்டாள்தனமானது பழைய தமிழ் நூல்களை படிப்பதற்கு சமஸ்கிருதமொழி அறிவு வேண்டும் என்ற கம்பவாரிதியின் கூற்று.

No comments:

Post a Comment