Thursday, December 29, 2022

இந்திய அரசிடம் தொடர்ந்து

இந்திய அரசிடம் தொடர்ந்து உதவி பெற்றுவரும் சிங்கள அரசு, எப்படி தைரியமாக சீன உளவு கப்பலுக்கு தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறது? தமிழ் மக்கள் மாவீரர் தினம் கொண்டாடிவிடக்கூடாது என சூழ்ச்சி செய்யும் யாழ் இந்திய தூதர்கூட இது குறித்து அக்கறை இன்றி இருப்பது ஏன்?

No comments:

Post a Comment