Thursday, December 29, 2022

கேப்பாப்புலவு மக்கள்

கேப்பாப்புலவு மக்கள் கேட்பார் அற்ற மக்களா? யுத்தம் முடிந்து 14 ஆண்டுகளாகியும் அவர்கள் நிலம் அவர்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை? இதைக்கூட பெற்றுக்கொடுக்காத தலைவர்கள் தீர்வு பெற்றுக்கொடுப்பார்கள் என எப்படி நம்புவது?

No comments:

Post a Comment