Thursday, December 29, 2022

கைபர்கணவாய் வழியாக புலம்பெயர்ந்தவர்கள்,

கைபர்கணவாய் வழியாக புலம்பெயர்ந்தவர்கள், ஒங்கோலில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள், ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களை "அகதிகள்" என்றும் அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்றும் கூறுகின்றார்கள். என்னே கொடுமை இது?

No comments:

Post a Comment