Thursday, December 29, 2022

சிறையில் எல்லோர்

சிறையில் எல்லோர் முன்னிலையிலும் நிர்வாணமாக்கி சோதனை செய்வார்கள். ஏன் என்று கேட்டால் உடலில் ஏதும் காயம் இருக்கிறதா என பார்க்கிறார்களாம். அடுத்து கையில் வைத்திருக்கும் தடியால் அடி தருவார்கள். கேட்டால் அது அட்மிசன் அடி என்பார்கள். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இது நடக்கிறது என்கிறார்கள். ஆனால் விஜபி அரசியல்வாதிகளுக்கு இப்படி செய்வதில்லை.

No comments:

Post a Comment