Thursday, December 29, 2022

எதிர்க்கட்சியாக இருக்கும்போது

எதிர்க்கட்சியாக இருக்கும்போது தூத்துக்குடி கொலைகளை கண்டித்த திராவிட முதல்வர் ஸ்டாலின் அவர்கள், ஆட்சிக்கு வந்ததும் கொலை செய்த காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய தயங்குவது ஏன்? பலியான அப்பாவி மக்களுக்குரிய நீதியை வழங்க மறுப்பது ஏன்? #திராவிட உருட்டு

No comments:

Post a Comment