Thursday, December 29, 2022

தொடரும் இந்திய அரசின் துரோகம்!

தொடரும் இந்திய அரசின் துரோகம்! யாழ் மாநகர சபையின் நிலத்தில் இந்திய அரசு கட்டிய கலாச்சார மண்டபத்தை, வாக்குறுதி அளித்தபடி யாழ் மாநகர சபையிடம் ஒப்படைக்காமல், சிங்கள பௌத்த கலாச்சார அமைச்சிடம் இந்திய அரசு ஒப்படைக்க முயல்கிறது. இது குறித்து தமிழ் தலைவர்களின் மௌனம் அதிர்ச்சி அளிக்கிறது.

No comments:

Post a Comment