Thursday, December 29, 2022

ஒரு லட்சம் ஈழ அகதிகளை

ஒரு லட்சம் ஈழ அகதிகளை வெளியேறுங்கள் என்று கூறும் திராவிடம் இரண்டு கோடி வடஇந்தியர் தமிழ் நாட்டை ஆக்கிரமிக்கும்போது மௌனமாக இருக்கின்றார்கள். ஈழத்தைப் போல் தமிழ்நாட்டிலும் தன் சொந்த நிலத்தில் தமிழன் அகதியாகப் போகிறானா?

No comments:

Post a Comment