Sunday, August 31, 2014

தோழர் தமிழரசன் பெயரால் அழைக்கிறார்கள்.

தமிழக மக்களே!

இதுவரை உங்களை
அறிஞர் அண்ணாவின் பெயரால் அழைத்தார்கள்
கலைஞர் கருணாநிதியின் பெயரால் அழைத்தார்கள்
ஜெயா அம்மையார் பெயரால் அழைத்தார்கள்.
ஆனால் தமிழர் வாழ்வில் விடிவு கிட்டவில்லை.
ஈழத் தமிழரையும் அழிவில் இருந்து காக்க முடியவில்லை.

முதன் முதலாக தோழர் தமிழரசன் பெயரால் அழைக்கிறார்கள்.
உங்கள் ஆதரவை அணி திரண்டு வழங்குங்கள்
அடிமை நிலையில் இருந்து விடுதலை பெற
தோழர் தமிழரசன் பாதையை தெரிவு செய்யுங்கள்!

• ஈழத் தமிழர் விடுதலை பெற்றால் அது தமிழக விடுதலைக்கு வழிவகுக்கும் என்று கூறி ஈழத் தமிழரின் விடுதலையை நசுக்க இலங்கை அரசுக்கு உதவி புரிந்து வரும் இந்திய அரசுக்கு உரத்து கூறுங்கள். இனி ஈழத் தமிழனை நசுக்கினாலும் தமிழகம் விடுதலையை விரும்பும் என்பதை.

• ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவ முடியும். எனவே தமிழக மக்கள் தங்களது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே ஈழத் தமிழர்களுக்கு செய்யும் உதவியாகும். இதுவே தோழர் தமிழரசன் அன்று சொன்னது.

• தோழர் தமிழரசன் சொன்னதை நிறைவேற்ற மக்களை அணிதிரட்டும் தோழர்களை பாராட்டுவதோடு மாநாடு வெற்றி பெற ஈழத் தமிழர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.

Photo: தமிழக மக்களே!

இதுவரை உங்களை
அறிஞர் அண்ணாவின் பெயரால் அழைத்தார்கள்
கலைஞர் கருணாநிதியின் பெயரால் அழைத்தார்கள்
ஜெயா அம்மையார் பெயரால் அழைத்தார்கள்.
ஆனால் தமிழர் வாழ்வில் விடிவு கிட்டவில்லை.
ஈழத் தமிழரையும் அழிவில் இருந்து காக்க முடியவில்லை.

முதன் முதலாக தோழர் தமிழரசன் பெயரால் அழைக்கிறார்கள்.
உங்கள் ஆதரவை அணி திரண்டு வழங்குங்கள்
அடிமை நிலையில் இருந்து விடுதலை பெற
தோழர் தமிழரசன் பாதையை தெரிவு செய்யுங்கள்!

• ஈழத் தமிழர் விடுதலை பெற்றால் அது தமிழக விடுதலைக்கு வழிவகுக்கும் என்று கூறி ஈழத் தமிழரின் விடுதலையை நசுக்க இலங்கை அரசுக்கு உதவி புரிந்து வரும் இந்திய அரசுக்கு உரத்து கூறுங்கள். இனி ஈழத் தமிழனை நசுக்கினாலும் தமிழகம் விடுதலையை விரும்பும் என்பதை.

• ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே இன்னொரு அடிமைக்கு உதவ முடியும். எனவே தமிழக மக்கள் தங்களது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே ஈழத் தமிழர்களுக்கு செய்யும் உதவியாகும். இதுவே தோழர் தமிழரசன் அன்று சொன்னது. 

• தோழர் தமிழரசன் சொன்னதை நிறைவேற்ற  மக்களை அணிதிரட்டும் தோழர்களை பாராட்டுவதோடு மாநாடு வெற்றி பெற ஈழத் தமிழர்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment