Thursday, August 14, 2014

தைரியம் பெறும் தாய்க்குலம் பற்றிய செய்திகள்

சபாஷ்! பாராட்டுகள்!

தைரியம் பெறும் தாய்க்குலம் பற்றிய செய்திகள்,

• கற்பழிக்க முனைந்த சாமியாரின் ஆண் உறுப்பை வெட்டிய பெண்
• சேட்டை விட்ட வாலிபரை முட்டி போடவைத்து உதைத்த பெண்

அகிம்சையை போதித்த மகாத்மா காந்தி கூட கற்பழிக்க வரும் காமுகர்களை பெண்கள் தங்கள் கை நகங்களிலாவது கீறிக் காயப்படுத்துங்கள் என்றார்.

ஆனால் பெண்கள் சட்டத்தைக் கையில் எடுக்கக்கூடாது என “துக்ளக”; சோ போன்ற பன்றிக் கூட்டங்கள் போதிக்க வரிசையாக வரும்.

சட்டம் தன் கடமையை செய்திருந்தால் இன்றும் சாமியார்கள் எப்படி பெண்களுடன் சேட்டைவிட துணிகிறார்கள்?

மாறாக ஆட்சியாளர்களின் துணையுடன் அவர்கள் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி தப்பி விடுகின்றனரே!

காஞ்சி ஜெயந்திரருக்கு வெட்டியிருந்தால்
பிரேமானந்தாவுக்கு தைரியம் வந்திருக்குமா?

பிரேமானந்தாவுக்கு வெட்டியிருந்தால்
நித்தியானந்தாவுக்கு தைரியம் வந்திருக்குமா?

நித்தியானந்தாவுக்கு வெட்டியிருந்தால்
சாய்ராம் சாமிக்கு தைரியம் வந்திருக்குமா?

• புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் பெண்கள் தனியாக நள்ளிரவிலும் தைரியமாக உலாவினார்கள். அப்போது பெண்களிடம் சேட்டை விடுவதற்கு யாரும் முனையவில்லை. ஏனெனில் அவ்வாறு சேட்டை விடும் வாலிபர்கள் பெண் போராளிகளினால் பச்சை மட்டை அடி கொடுக்கப்பட்டார்கள்.

Photo: சபாஷ்! பாராட்டுகள்!

தைரியம் பெறும் தாய்க்குலம் பற்றிய செய்திகள்,

• கற்பழிக்க முனைந்த சாமியாரின் ஆண் உறுப்பை வெட்டிய பெண்
• சேட்டை விட்ட வாலிபரை முட்டி போடவைத்து உதைத்த பெண்

அகிம்சையை போதித்த மகாத்மா காந்தி கூட கற்பழிக்க வரும் காமுகர்களை பெண்கள் தங்கள் கை நகங்களிலாவது கீறிக் காயப்படுத்துங்கள் என்றார்.

ஆனால் பெண்கள் சட்டத்தைக் கையில் எடுக்கக்கூடாது என “துக்ளக”; சோ போன்ற பன்றிக் கூட்டங்கள் போதிக்க வரிசையாக வரும்.

சட்டம் தன் கடமையை செய்திருந்தால் இன்றும் சாமியார்கள் எப்படி பெண்களுடன் சேட்டைவிட துணிகிறார்கள்? 

மாறாக ஆட்சியாளர்களின் துணையுடன் அவர்கள் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி தப்பி விடுகின்றனரே!

காஞ்சி ஜெயந்திரருக்கு வெட்டியிருந்தால்
பிரேமானந்தாவுக்கு தைரியம் வந்திருக்குமா?
 
பிரேமானந்தாவுக்கு வெட்டியிருந்தால் 
நித்தியானந்தாவுக்கு தைரியம் வந்திருக்குமா?

நித்தியானந்தாவுக்கு வெட்டியிருந்தால்
சாய்ராம் சாமிக்கு தைரியம் வந்திருக்குமா?

• புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் பெண்கள் தனியாக நள்ளிரவிலும் தைரியமாக உலாவினார்கள். அப்போது பெண்களிடம் சேட்டை விடுவதற்கு யாரும் முனையவில்லை. ஏனெனில் அவ்வாறு சேட்டை விடும் வாலிபர்கள் பெண் போராளிகளினால் பச்சை மட்டை அடி கொடுக்கப்பட்டார்கள்.

No comments:

Post a Comment