Sunday, August 31, 2014

மாணவர் பணம் கேட்டு மிரட்டியது உண்மையா?

• “கத்தி” தயாரிப்பாளரிடம் மாணவர் பணம் கேட்டு மிரட்டியது உண்மையா?

“கத்தி” படத் தயாரிப்பாளர் சுந்தரமுர்த்தி என்பவரிடம் மாணவர் சிலர் பணம் கேட்டு மிரட்டியதாக பொலிசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையா என்பதை சம்பந்தப்பட்ட மாணவர்கள் தெரிவிக்க வேண்டும்.

தயாரிப்பாளரிடம் பணம் கேட்டு மிரட்டியது உண்மை என்றால் அது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மாணவர்களை தாக்கியது எந்தளவு கண்டிக்கத்தக்கதோ அதேபோல் மாணவர்கள் பணம் கேட்டு மிரட்டியதும் கண்டிக்கத்தக்கதே!

சுந்தரமுர்த்தி என்பவரின் பேட்டியைக் கேட்க கீழ்வரும் லிங்கை பயன்படுத்தவும்.
https://www.youtube.com/watch?v=38stlq3wlJo&feature=youtu.be

No comments:

Post a Comment