Thursday, April 30, 2015

ஓ! தந்தை பெரியாரே!

ஓ! தந்தை பெரியாரே!
20 தமிழரைக் கொன்ற ஆந்திர அரசை
எம்மால் எதிர்க்க முடியவில்லை
900 மீனவரைக் கொன்ற இலங்கை அரசை
எம்மால் எதிர்க்க முடியவில்லை
40ஆயிரம் தமிழரைக் கொன்ற ராஜபக்சவை
எம்மால் எதிர்க்க முடியவில்லை.
இத்தனைக்கும் துணை நின்ற மத்திய அரசைக்கூட
எம்மால் எதிர்க்க முடியவில்லை
எம்மால் முடிந்தது எல்லாம்
எமக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட
உங்களை செருப்பால் அடிக்க மட்டுமே!
எமது வீரம் எல்லாம்
எமக்காக உழைத்த
உமது முகத்தில் மூத்திரம் பெய்வதே!
தந்தையே!
உங்கள் புதல்வர்களின் அறியாமையை மன்னித்துவிடுங்கள்!

No comments:

Post a Comment