Thursday, April 30, 2015

எப்போதும் வெட்டப்படுவது ஆடுகளையே தவிர சிங்கங்களை அல்ல.- டாக்டர் அம்பேத்கார்.

எப்போதும் வெட்டப்படுவது ஆடுகளையே தவிர சிங்கங்களை அல்ல.- டாக்டர் அம்பேத்கார்.
மணல் கடத்தும் முதலாளி சுடப்படுவது இல்லை.
தண்ணீர் திருடும் முதலாளி சுடப்படுவதில்லை
கிரனைட் கல் கடத்தும் முதலாளி சுடப்படுவதில்லை.
கனம வளங்களை கொள்ளையிடும் முதலாளி சுடப்படுவதில்லை.
ஆனால் மரம் வெட்டும் கூலி தமிழன் மட்டும்
ஏன் சுட்டுக் கொல்லப்பட வேண்டும்?
அன்று
சந்தண மரம் கடத்தியமைக்கு வீரப்பன் சுட்டுக்கொலை
சந்தண மரம் கடத்திய முதலாளிகள் ஒருபோதும் சுடப்படவில்லை.
இன்று
செம்மரம் கடத்தியமைக்கு 20 கூலித் தமிழன் சுட்டுக்கொலை.
செம்மரம் கடத்திய முதலாளி இன்னும் சுடப்படவில்லை.
டாக்டர் அம்பேத்கார் கூறியதுபோல்
எப்போதும் வெட்டப்படுவது ஆடுகளேயொழிய சிங்கங்கள் அல்ல.

No comments:

Post a Comment