Wednesday, July 27, 2022

சிறப்புமுகாமில் இருந்து 16 ஈழத் தமிழ் அகதிகள்

சிறப்புமுகாமில் இருந்து 16 ஈழத் தமிழ் அகதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் விடுதலை செய்து இக் கொடிய சிறப்புமுகாமை மூட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ் அகதிகளின் விடுதலைக்கு குரல் கொடுத்த தமிழ் இன உணர்வாளர்களுக்கு நன்றி.

No comments:

Post a Comment