Wednesday, July 27, 2022

மாலை தீவு சென்றார்.

மாலை தீவு சென்றார். அங்கிருந்து வெளியேற்றப்பட்டார் சிங்கப்பூர் சென்றார். இப்போது சிங்கப்பூரும் வெளியேறச் சொல்லிவிட்டது. இனி எங்குதான் செல்லப் போகிறார்? 53 நாடுகளின் உதவி பெற்று யுத்த வெற்றி கண்டதாக மார் தட்டியவருக்கு தஞ்சமளிக்க ஒரு நாடு இல்லையே?

No comments:

Post a Comment