Wednesday, July 27, 2022

நாடு நாடாக தப்பி ஓடிக்கொண்டிருக்கும்

நாடு நாடாக தப்பி ஓடிக்கொண்டிருக்கும் கோத்தபாயா கைது செய்யப்பட வேண்டும் என்று சர்வதேச குரல் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. அவர் புரிந்த இனப்படுகொலை மற்றும் ஊழலுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

No comments:

Post a Comment