Wednesday, July 27, 2022

ஆறுதல் தரும் செய்தி !

• ஆறுதல் தரும் செய்தி ! சிறப்புமுகாமில் இருந்து மேலும் 23 ஈழத் தமிழ் அகதிகள் விடுதலை ஆகிறார்கள். அவர்கள் மீதான வழக்கை மதுரை நீதிமன்றம் இன்று முடித்துக்கொண்டதன் மூலம் நாளை அவர்கள் விடுதலை ஆகிறார்கள் என அறிய வருகிறது. ஏற்கனவே 16 ஈழ அகதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள். மீதி உள்ளவர்களையும் விரைந்து விடுதலை செய்து சிறப்புமுகாமை மூட வேண்டும். இவ் அகதிகளின் விடுதலைக்கு குரல் கொடுத்த உணர்வாளர்களுக்கு நன்றிகள்.

No comments:

Post a Comment