Wednesday, July 27, 2022

செய்தி – மாலைதீவில் இருந்து கோத்தா சிங்கப்பூர் சென்றார்.

செய்தி – மாலைதீவில் இருந்து கோத்தா சிங்கப்பூர் சென்றார். நாட்டை சிங்கப்பூராக மாற்றுவேன் என்றுகூறி பதவிக்கு வந்தவர் அந்த சிங்கப்பூருக்கே தஞ்சம் கேட்டு சென்றுள்ளார் அன்று தமிழ் மக்களை அகதிகளாக்கியவர் இன்று தனக்கு அகதி அந்தஸ்து கேட்டு நாடு நாடாக அலைகிறார். இரண்டாம் துட்டகைமுனுக்களுக்கு வந்த நிலை?

No comments:

Post a Comment