Wednesday, July 27, 2022

செய்தி – பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனாதிபதி கோத்தா

செய்தி – பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனாதிபதி கோத்தா ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறினார். எங்கு இருக்கின்றார் என்று தெரியவில்லை. இலங்கை வரலாற்றில் கோத்தா போல் மக்களுக்கு பயந்து எந்த ஜனாதிபதியும் பதுங்கியதில்லை. இதைவிட பதவியை விட்டு கௌரவமாக விலகிச் செல்லலாமே?

No comments:

Post a Comment