Wednesday, July 27, 2022

கனடா நாட்டின் பிராம்டன் நகரில்

கனடா நாட்டின் பிராம்டன் நகரில் அமைக்கப்படவுள்ள தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியின் மாதிரி வடிவம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இனப்படுகொலைக்குரிய நீதியைப் பெறாமல் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஓயமாட்டார்கள் என்ற செய்தி உலகிற்கு கடத்தபடுகிறது.

No comments:

Post a Comment