Wednesday, July 27, 2022

நீட் தேர்வு தற்கொலை தமிழ்நாட்டில்தான் அதிகம்

நீட் தேர்வு தற்கொலை தமிழ்நாட்டில்தான் அதிகம் என்று கூறுகின்றார் அன்புமணி. ஆனால் தாம் பதவிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து பண்ணுவோம் என்று வாக்குறுதி அளித்த ஸ்டாலின் இன்னும் அதனை ரத்து செய்யவில்லை. அதுமட்டுமன்றி நீட் தேர்வு ரத்து ரகசியம் தனக்கு தெரியும் என்று கூறிய உதயநிதியும் இன்னும் அதை கூறவில்லை இன்னும் எத்தனை மரணம் நிகழ்ந்த பின் ரகசியத்தை உதயநிதி கூறி ஸ்டாலின் ரத்து பண்ணப் போகிறார்?

No comments:

Post a Comment