Wednesday, July 27, 2022

சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும்

சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யக்கோரி திருச்சியில் இருந்து சென்னை நோக்கி 3 பெண்கள் 2 சிறுவர் உட்பட 17 பேர் சயிக்கிள் பரப்புரை செய்து வருகின்றனர். இவ் தமிழ் உணர்வாளர்களின் முயற்சிகள் வெற்றி பெறட்டும். அகதிகள் விடுதலை பெறட்டும். வாழ்த்துகள்.

No comments:

Post a Comment