Wednesday, July 27, 2022

கோத்தாவுக்கு எதிராக புலம்பெயர்

கோத்தாவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்களின் குரல் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. கோத்தாவுக்கு எந்த நாடும் தஞ்சம் அளிக்க முடியாத நிலையை உருவாக்க வேண்டும். கோத்தா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

No comments:

Post a Comment