Wednesday, July 27, 2022

திருச்சி சிறப்புமுகாமில் இருந்து

திருச்சி சிறப்புமுகாமில் இருந்து மேலும் ஐந்து ஈழத் தமிழ் அகதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களின் விடுதலைக்கு குரல் கொடுத்த உணர்வாளர்களுக்கு நன்றிகள். மிகுதி தமிழ் அகதிகளும் விடுதலை செய்யப்பட்டு அக் கொடிய சித்திரவதைமுகாம் நிரந்தரமாக மூடப்பட வேண்டும்.

No comments:

Post a Comment