Wednesday, July 27, 2022

மாலைதீவிலும் கோத்தாவுக்கு கடும் எதிர்ப்பு

மாலைதீவிலும் கோத்தாவுக்கு கடும் எதிர்ப்பு கோத்தாவுக்கு தஞ்சம் அளிக்கப்போவதில்லை என்றும் போராடும் இலங்கை மக்களுடனே தாம் இருப்பதாக மாலைதீவு அறிவித்துள்ளது. இதனால் கோத்தா சிங்கப்பூர் சென்றுள்ளதாக அறிய வருகிறது. நாட்டை சிஙகப்பூராக மாற்றுவேன் என்றவர் இப்போது அந்த சிங்கப்பூருக்கே தப்பியோடும் நிலை வந்துள்ளது. அவர் எங்கே பறந்து சென்றாலும் இறுதியாக இலங்கைக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

No comments:

Post a Comment