Tuesday, April 30, 2024

ஆடு ஜீவிதம்

• ஆடு ஜீவிதம் மத்தியகிழக்கு நாட்டிற்கு வேலைக்கு சென்ற ஒருவர் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றிய படம். இப்படத்தை பார்க்கும்போது எமது நாட்டு மூதூர் சிறுமி ஒருத்தி சவூதியில் மரண தண்டனை பெற்றது நினைவுக்கு வருகிறது. இதைப்போன்று கொடுமையானது ஈழத் தமிழர்கள் ஐரோப்பிய, கனடா நாடுகளுக்கு சென்ற பயணக்கதைகள். ஏஜென்சிகளால் அழைத்துச் செல்லப்படும்போது வழியில் பனியில் உறைந்து மரணமானவர்கள், கடலில் மூழ்கி மரணமானவர்கள் என்று மறக்க முடியாத பல கதைகள் உண்டு. ஈழத் தமிழரின் இக் கதைகள் யாராவது நாவலாக எழுதுவார்களா? அது திரைப்டமாக்கப்படுமா?

No comments:

Post a Comment