Tuesday, April 30, 2024

நம் மத்தியில் வாழ்ந்த

நம் மத்தியில் வாழ்ந்த நம் வரலாற்று நூலகம் ஒன்று நம்மை விட்டு மறைந்துள்ளது. அவருடைய சில பணிகள் குறித்து விமர்சனம் இருப்பினும் அவரது இன உணர்வில் என்றுமே சந்தேகம் ஏற்பட்டதில்லை. இறுதிவரை உறுதியுடன் எமக்காக குரல் கொடுத்தவர் இனி அந்த கலகக்குரைல கேட்க முடியாது. அடங்கிவிட்டது. ஆழ்ந்த இரங்கல்கள்.

No comments:

Post a Comment