Tuesday, April 30, 2024

இந்த வாரம் முருகன் , பயஸ், ஜெயக்குமார்

இந்த வாரம் முருகன் , பயஸ், ஜெயக்குமார் மூவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மூவரும் வெளிநாடு செல்ல விரும்பியிருந்தனர். ஆனாலும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை இலங்கைக்கு இந்திய அரசு அனுப்புகிறது. வேறு வழியின்மையால் அவர்கள் இவ் வழியிலாவது விடுதலை பெறட்டும். இலங்கையில் இருந்து அவர்கள் விரும்பிய வெளிநாடு செல்ல இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும். மாறாக, இந்திய அரசு மறைமுகமாக இலங்கை அரசு மூலம் அவர்களுக்கு எந்தவித இடைஞ்சலையும் கொடுக்கக்கூடாது.

No comments:

Post a Comment