Tuesday, April 30, 2024

வன்மையான கண்டனங்கள்

•வன்மையான கண்டனங்கள் தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஆதரவான “ராவணா” ஊடகம் தடுக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. ஊடகத்தை தடுப்பதன் மூலம் தமிழ்த்தேசிய வளர்ச்சியை ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது. பட்டுவிட்டது என்று நினைத்திருக்கும்போது சிறு துளி மழை பட்டதும் முளைத்தெழும் அறுகம்புல் போல, தமிழ்த் தேசியத்திற்கான ஊடகங்களும் முளைத்துக்கொண்டே இருக்கும். புதிதாக முளைத்தெழுந்த ராவணா 2 .0 விற்கு எமது ஆதரவை தெரிவிப்போம்

No comments:

Post a Comment