Tuesday, April 30, 2024

பொதுவாக தூக்கத்தில்தான் கனவு வரும்

பொதுவாக தூக்கத்தில்தான் கனவு வரும் ஆனால் இவர்கள் கனவு தூங்கவிடாமல் துரத்துகிறது. படுத்திருப்பவனுக்கு பாய் மட்டுமே சொந்தம் உட்கார்ந்திருப்பவனுக்கு நாற்காலி மட்டுமே சொந்தம் ஆனால் ஒடுபவனுக்கு மட்டுமே இந்த உலகம் சொந்தம் இவர்கள் ஒடுகிறார்கள். எனவே வெற்றி இவர்களுக்கு விரைவில் சொந்தமாகும் வெற்றியை விட தோல்வி சிறந்தது. ஏனெனில் தோல்வி வெற்றிக்கான பாடத்தை கற்றுத் தருகிறது. அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றியை பற்றி சிந்திப்பார்கள் ஆனால் “நாம் தமிழர்” அடுத்த சந்ததியைப் பற்றி சிந்திக்கிறார்கள். அவர்கள் எதோ ஒரு சிறு கல்லை உடைத்துக் கொண்டிருப்பதாக மற்றவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆரியம் , திராவிடம் என்னும் இரு மலைகளை உடைத்துக்கொண்டிருந்தார்கள் என்றே வரலாறு பதிவு செய்யப்போகிறது.

No comments:

Post a Comment