Saturday, August 10, 2013

• தோழர் சாருமஜீம்தார் அவர்களுக்கு வீர வணக்கம்.

• தோழர் சாருமஜீம்தார் அவர்களுக்கு வீர வணக்கம்.

கொன்று புதைத்தால் மீண்டும் முளைத்து எழுவர்.
வெட்டி எறிந்தால் கடல் அலைபோல் மீண்டு வருவர்
- செர பண்டாயி

மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரி மாவட்டத்தில் நக்சல்பாரி என்ற கிராமத்தில் எழுந்த விவசாசிகளின் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கம் இந்திய துனைகண்டம் முழுவதும் பேரலைகளை எழுப்பியது.”வசந்தத்தின் இடி முழக்கம்” என்று வர்னிக்கப்பட்ட அந்த எழுச்சியின் நாயகன் தோழர் சாரு.

தோழர் சாருமஜீம்தார் அவர்களின் நினைவுகள் அழிவதில்லை.
1972ல் படுகொலை செய்யப்பட்ட தோழர் சாரு அவர்களுக்கு வீர வணக்கம்.

No comments:

Post a Comment