Thursday, August 29, 2013

• மாகாணசபைத் தேர்தலை பகிஸ்கரிப்போம்.

• மாகாணசபைத் தேர்தலை பகிஸ்கரிப்போம்.

“இன்றுள்ள நவகாலனிச பொருளாதார சட்டக்கோப்புக்குள் எந்தக் கட்சியும் அல்லது கட்சிகளின் கூட்டணியும் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும, ஏகாதிபத்தியத்தினதும் காவல் நாயாகவே செயற்படும். அடக்குமுறையான முதலாளித்துவ வர்க்க அரசு இயந்திரத்தை வன்முறை போராட்டத்தால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படைப் பிரச்சனையையும் தீர்க்க முடியாது”
- தோழர் சண்முகதாசன்

ஆளும்கட்சியை ஒரு தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்ற போதிலும் எம்மை அடக்கும் பிற்போக்கு சக்திகளை ஒரு தேர்தல் மூலம் தூக்கியெறிய முடியாது என்பதையே கடந்த தேர்தல்கள் எமக்கு போதிக்கின்றன. எனவே நடைபெற இருக்கும் மாகாணசபைத் தேர்தலை பகிஸ்கரிப்போம்.

தோழர்களே!

மாக்சிச லெனிச மாவோசிச சிந்தனையில்
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்.!

No comments:

Post a Comment