Monday, October 26, 2020

மராட்டிய நடிகர் ரஜனி,

•மராட்டிய நடிகர் ரஜனி, கல்யாண மண்டபத்திற்கு வரி கட்டவில்லை பள்ளிக்கூடத்திற்கு வாடகை செலுத்தவில்லை இவர் தமிழ் நாட்டிற்கு நேர்மையான ஆட்சி தரப் போகிறாராம். ஏற்கனவே வருமானத்திற்கு உரிய வரி செலுத்தவில்லை என்ற இவர் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இப்போது கல்யாண மண்டபத்திற்குரிய வரியைக்கூட செலுத்த முடியாது என்று விலக்கு அளிக்கும்படி நீதிமன்றத்தை நாடியுள்ளார். 120 கோடி ரூபா சம்பளம் வாங்கும் இந்த உச்ச நடிகரால் ஒரு கலியாண மண்டபத்திற்குரிய வரியை செலுத்த முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்? வரிப்பணம் மக்களுக்குதானே செல்கிறது. மக்களுக்கு செல்லும் பணத்தைக்கூட செலுத்த விரும்பாதவர் தமிழ் மக்களை ஆட்சி செய்ய ஏன் விரும்புகிறார்? இன்னுமா இந்த பரட்டையை தமிழகம் நம்புது?

No comments:

Post a Comment