Monday, October 26, 2020

கலைஞர் ஆட்சியில் இருந்தபோது

கலைஞர் ஆட்சியில் இருந்தபோது அவர் கார்க்கதவை திறந்து சலூயுட் அடித்த அதே பொலிஸ்தான் “என்னைக் கொல்றாங்க” “என்னை கொல்றாங்க” என்று அவர் கத்தக் கத்த இழுத்துச் சென்று சிறையில் அடைத்தது. காங்கிரஸ் ஆட்சியில் ராகுல் காந்திக்கு சலூயுட் அடித்த அதே பொலிஸ்தான் இன்று அவரை சட்டையில் பிடித்து தள்ளி வீழ்த்தியிருக்கிறது. ஏனெனில் பொலிஸ் என்பது அரசின் ஏவல்நாய். அதனை அரசு ஏவினால் அது யாரை வேண்டுமானாலும் கடித்து குதறும். இதுவே உண்மை. ஆனால் பொலிஸ் மக்களின் நண்பன் என்று கூறி ஏமாற்றுகிறார்கள்.

No comments:

Post a Comment