Monday, October 26, 2020

ஒரு கோடரிக்காம்பின் புலம்பல்!

ஒரு கோடரிக்காம்பின் புலம்பல்! காட்டில் உள்ள மரங்கள் தொடர்ந்து கோடரிகளால் வெட்டி தறிக்கப்படுகின்றன. ஆனாலும் மரங்கள் தொடர்ந்தும் அக் கோடரிகளை நம்பி வருகின்றன. ஏனெனில் மரத்தினால் செய்யப்பட்ட தன் கைப்பிடியைக்காட்டி “ நானும் உங்களில் ஒருவன்தான்” என கோடாரி ஏமாற்றுவதை மரங்கள் நம்புகின்றன. - நன்றி – துருக்கிய பழமொழி

No comments:

Post a Comment