Friday, July 31, 2015

சோ அய்யர்!

 சோ அய்யர்!
வாழ்வின் இந்த இறுதிக் கணங்களிலாவது தனது துரோகத்தை உணர்வாரா?
கர்நாடாவில் இருந்து கொண்டு கன்னடர்களுக்கு எதிராக எழுத முடியாது.
கேரளாவில் இருந்துகொண்டு மலையாளிகளுக்கு எதிராக எழுத முடியாது.
ஆனால் தமிழ் நாட்டில் இருந்துகொண்டு தமிழருக்கு எதிராக எழுதி வருபவர் சோ அய்யர்.
மகிந்த ராஜபக்சவுடன் கூட்டு வைத்துக்கொண்டு ஈழத் தமிழின விடுதலைக்கு எதிராக செயற்படுபவர் சோ அய்யர்.
முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டபோது அதற்காக முழு உலகமே இரங்கிய போது கொஞ்சம்கூட இரக்கமின்றி மக்களை கொன்றது சரியே என்று கூறியவர் இந்த சோ அய்யர்.
சோ அய்யரும் கலைஞர் கருணாநிதியும் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர்கள் கூட. ஈழத் தமிழர்களை அழிக்க துணை போனவர்கள்.
தனது வாழ்வின் இறுதிக்காலங்களில் இருக்கும் சோ அய்யர் தனது துரோகங்களை உணர்ந்து கொள்வாரா? தமிழ் மக்களிடம் தனது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பாரா?
எதிரியாக இருந்தாலும் நலமாக இருக்கிறாயா? என்று கேட்பது தமிழர் மரபு. ஆனால் சோ அய்யரின் துரோகம் அவர் இன்னும் சாகவில்லையா? என்றே கேட்க தூண்டுகிறது.
என்ன செய்வது? இவர் இழைத்த துரோகம் மறக்கவும் முடியவில்லை. மன்னிக்கவும் முடியவில்லை.

No comments:

Post a Comment