Friday, August 31, 2018

•இனி என்ன கூறுவார்கள்?

•இனி என்ன கூறுவார்கள்?
இலங்கை பிரதமரே கூறுகிறார்,
“நெருக்கடியான நிலையில் இருந்த இலங்கை அரசுக்கு
பெரும் உதவி செய்து காப்பாற்றியவர் வாஜ்பேய்
வாஜ்பேய் உதவி இல்லாவிடின் புலிகளை
இலங்கை அரசால் தோற்கடித்திருக்க முடியாது”
வாஜ்பேய் நல்லவர் வல்லவர்.
எப்போதும் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தவர்
விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தவர்
என்றெல்லாம் கதை சொன்னவர்கள்
இனி என்ன சொல்லப் போகிறார்கள்?

No comments:

Post a Comment