Friday, August 31, 2018

கேரள மக்களுக்கு வேலூர் முகாம் ஈழ அகதிகள் உதவி.

செய்தி- கேரள மக்களுக்கு வேலூர் முகாம் ஈழ அகதிகள் உதவி.
35 வருடமாக குடியுரிமை இல்லை
உயர் கல்வி வாய்ப்பு இல்லை
நல்ல தொழில் இல்லை
சொந்தமாக ஒரு துண்டு காணி கூட இல்லை
டிறைவிங் லைசென்ஸ் கூட எடுக்க முடியாத நிலை
சுதந்திரமாக நடமுடியாத நிலை
ஒருபறம் அதிகாரிகளின் தொல்லை
மறுபறம் கியு பிராஞ் பொலிசாரின் மிரட்டல்
இத்தனைக்கும் நடுவில
கேரளாவில வெள்ளம் என்றவுடன்
ஓடிச் சென்று உதவிடும் மனசு
எப்படி இவர்களால் இந்தளவு பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள முடிகிறது?
ஏனெனில் இவர்கள் “தமிழர்கள்”

No comments:

Post a Comment