Friday, August 31, 2018

வடமாநில இளைஞர்களை நினைத்து நாடே பெருமைகொள்கிறது – பிரதமர் மோடி

வடமாநில இளைஞர்களை நினைத்து நாடே பெருமைகொள்கிறது – பிரதமர் மோடி
கேரளா வரலாறு காணாத மழையால் நீரில் மூழ்கிறது.
கொடும் பசியால் குழந்தைகள்கூட வாடுகின்றன.
முதலாளி அம்பானியின் திறக்கப்படாத பல்கலைகழகத்திற்கு ஆயிரம் கோடி ருபா கொடுத்த பிரதமர் மோடி, கேரளாவிற்கு கொடுத்தது வெறும் நூறு கோடி ரூபா மட்டுமே.
பிரதமர் மோடி நினைத்து பெருமைப்பட்ட வடமாநிலல இளைஞர்கள் இவர்கள்தானா?

No comments:

Post a Comment