Friday, August 31, 2018

•குவைத் நாட்டில் நூல் அறிமுக நிகழ்வு!

•குவைத் நாட்டில் நூல் அறிமுக நிகழ்வு!
நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் அறிமுக நிகழ்வு குவைத் நாட்டில் நடைபெறவுள்ளது.
தோழர் தமிழரசன் நினைவு தினமான 01.09.2018 யன்று சனிக்கிழமை மாலை 7 மணிக்கு முர்காப் என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.
தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார். அதனால்தான் ஆயிர மாயிரமாய் தமிழரசன்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அரங்கில் நூல் பெற்றுக்கொள்ளலாம். வாய்ப்புள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment