Friday, August 31, 2018

நீங்கள் அனைத்து மலர்களையும் நசுக்கி விடலாம்.

நீங்கள் அனைத்து மலர்களையும் நசுக்கி விடலாம். ஆனால் வசந்தம் வருவதை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது!
நீங்கள் செஞ்சோலையில் அப்பாவி குழந்தைகளை கொன்றுவிட்டு பயங்கரவாத ஒழிப்பு என்று கொட்டமடிக்கலாம்.
ஆனால் தமிழ் மக்கள் அடிமைத்தனத்திற்கு எதிராக எழுச்சி கொள்வதை உங்களால் ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது.
ஒரு புழுகூட நசுக்கும்போது துடித்து எழுகிறது. தமிழ் இனம் மட்டும் நசுக்கும்போது அடிமையாகவே கிடந்துவிடுமா?
Image may contain: 53 people, including Siva Prakeshyadav, people smiling
Want to tag Siva Prakeshyadav?  
Yes · No

No comments:

Post a Comment