Friday, August 31, 2018

செங்கொடியை நினைவில் கொள்வோம்!

செங்கொடியை நினைவில் கொள்வோம்!
இவர்,
தேர்ந்தெடுத்த பாதை குறித்து விமர்சனம் இருக்கலாம்
ஆனால் இவரின் அர்ப்பணிப்பு மகத்தானது.
மூன்று தமிழர் உயிர் காக்க
தன் உயிரைக் கொடு;த்தவர்
வாழ வேண்டி வயதில்
சாவை விரும்பி ஏற்றவர்.
உலகில் தமிழ் இனம் உள்ளவரை
வரலாற்றில் அவர் பெயர் நிலைத்து நிற்கும்.
இது உறுதி!

No comments:

Post a Comment