Friday, August 31, 2018

•நாங்க பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை!

•நாங்க பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை!
இதோ இங்கு சாரம் கட்டிக்கொண்டு மழையில் நனைந்தபடிமீட்புபணியில்ஈடுபடுபவர்….கேரளாவின் ராணி தொகுதி எம்எல்ஏ ஆப்பிரகாம் அவர்கள்.
இதோ எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், மாவைசேனாதிராசா, சரவணபவன. பாவம். இவர்கள் தமக்கு தமது கையால் குடை பிடிக்க முடியாதவர்கள்.
இவர்களுக்கு குடை பிடிக்கவே இன்னொருவர் வேண்டும். இந்த லட்சணத்தில மழையில் நனைந்து மக்களுக்கு பணி செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது ரூமச்!
என்ன செய்வது? கேரளா எம்எல்.ஏ போல நமக்கு மக்கள் பிரதிநிதிகள் கிடைக்க மாட்டார்களா என நாங்க பெருமூச்சு விடுவதை தவிர வேறு வழியில்லை.

No comments:

Post a Comment