Friday, October 31, 2014

செய்தி- மகிந்த ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க சுப்பிரமணியசுவாமி வேண்டுகோள் !

செய்தி- மகிந்த ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க சுப்பிரமணியசுவாமி வேண்டுகோள் !
ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை படுகொலை செய்தவருக்கு
பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்தவருக்கு
இளைஞர்களை விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருப்பவருக்கு
“பாரத ரத்தினா” விருது வழங்குவதாயின்
அதற்கு மகிந்த ராஜபக்ச மிகவும் பொருத்தமானவரே!
• தமிழக மீனவரைக் கொன்ற இலங்கை கடற்படை தளபதிக்கு வீர விருது
• தமிழ் இனத்தை அழிக்கும் மகிந்தவுக்கு செங்கம்பள வரவேற்பு
• இலங்கை ராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி வழங்கப்படும் என இந்திய அரசு அறிவிப்பு
இனியும் இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு உதவும் என்பவர்களை
என்னவென்று அழைப்பது?

No comments:

Post a Comment