Thursday, October 9, 2014

“சோ” அய்யர் பதில் தருவாரா?

“சோ” அய்யர் பதில் தருவாரா?
• 9 மதுபான கம்பனிகளில் சசிகலாவுக்கு பதில் “சோ” அய்யர் நிறுவனராகியது உண்மையா இல்லையா?
• ஜெயா அம்மையாரின் சாராய வியாபாரத்தில் “சோ” அய்யர் பினாமி என்பது உண்மையா இல்லையா?
• ஜெயா அம்மையாரின் சொத்துக் குவிப்பு வழக்கில் அவரது பினாமி “சோ” அய்யர் ஏன் சேர்க்கப்படவில்லை?
• வழக்கில் சேர்க்கப்படாவிட்டாலும் அவர் ஏன் விசாரணைக்குகூட அழைக்கப்படவில்லை?
• மேற்கண்ட குற்றச்சாட்டுகளை “ஆம் ஆத்மி” கட்சி சுமத்தியுள்ளது. இதுவரை இதற்கு சோ அய்யர் பதில் தராதது ஏன்?
• தனது துக்களக் இதழில் தானே கேள்வியும் எழுதி தானே பதிலும் அளித்துவரும் சோ அய்யர் இந்த கேள்விகளுக்காவது பதில் தருவாரா?
“ஜெயா அம்மையாரை சிறையில் அடைத்ததால் அவருக்கு எந்த இழப்பும் இல்லை. தமிழ்நாட்டிற்கே பேரிழப்பாகும்” என சோ அய்யர் கூறியதன் பின்னனி இதுதானா?
ஜெயா அம்மையாரை சிறையில் அடைத்தது சொ அய்யருக்கு நிச்சயம் இழப்புதான். அனால் சோ அய்யருக்கு இழப்பு என்றால் அது தமிழ்நாட்டிற்கு இழப்பு என்று அர்த்தமா?

No comments:

Post a Comment