Wednesday, September 30, 2015

• "சிறப்புமகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் வெளியீடு

• "சிறப்புமகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் வெளியீடு
நாளை (21.09.2015) மாலை 5.30 மணிக்கு சென்னை வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்" நூல் தமிழ்தேச மக்கள் கட்சியினால் வெளியீடு செய்யப்படுகிறது.
சிறப்புமகாம் மூடப்படுவதற்கும் அதில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்படுவதற்கும் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
டில்லி அரசு கொஞ்சம்கூட கவனிக்காவிடினும் ஜெயா அம்மையார் தொடர்ந்து ஈழத் தமிழருக்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்புகிறார்.
ஆனால் ஜெயா அம்மையார் உண்மையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர் எனில் தன்னால் இயன்ற, தனது அதிகாரத்தின் கீழ் உள்ள சிறப்பு முகாமை மூடி அதில் உள்ள அகதிகளை விடுதலை செய்யலாமே!
எனவே ஜெயா அம்மையாரின் சட்டசபை தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவிப்போர் ஜெயா அம்மையாரிடம் வலியுறுத்தி சிறப்புமுகாமை மூட வழி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம

No comments:

Post a Comment