Monday, May 30, 2022

இனப்படுகொலை செய்த முன்னாள்

இனப்படுகொலை செய்த முன்னாள் சிங்கள ஜனாதிபதிகூட கொல்லப்பட்ட தமிழருக்காக தீபம் ஏற்றியுள்ளார். திராவிட முதல்வர் எப்போது தீபம் ஏற்றுவார்? அவர் தீபம் ஏற்றாவிட்டாலும் பரவாயில்லை மெரினாவில் தீபம் ஏற்ற விரும்புவர்களுக்கு அனுமதியாவது வழங்குவாரா? அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதையும் அதற்கு வருத்தத்தையும் மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்சா தெரிவித்துள்ளார். இனப்படுகொலைக்கு உதவி பரிசல்கள் பெற்ற திராவிடமும் ஆரியமும் தமது தவறுக்கு வருத்தம் தெரிவிக்குமா?

No comments:

Post a Comment