Monday, May 30, 2022

தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட.

தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட. தேசிய பட்டியல் மூலம் எம்.பியான ரணிலை பிரதமராக்கிறார் கோத்தா. மகிந்த கும்பல் தம்மை பாதுகாப்பதற்கு ரணிலை பிரதமராக்கின்றனர். மக்கள் போராடியது ரணில் பிரதமராவதற்கு அல்ல. கோத்தாவையும் மகிந்தவையும் பதவியை விட்டு விரட்டுவதற்கே.

No comments:

Post a Comment