Monday, May 30, 2022

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவர் தலையில் தாக்கிய இந்த சிங்கள சிப்பாய் தண்டனை எதுவுமின்றி சுதந்திரமாக திரிகிறார். பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக போராடும் தமிழக காங்கிரசார் இது குறித்து ஏன் எதிர்த்து போராடுவதில்லை? தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழனுக்கு எதிராக மட்டும்தான் இவர்கள் போராடுவார்களா?

No comments:

Post a Comment