Monday, May 30, 2022

இனப்படுகொலையாளிகளான

இனப்படுகொலையாளிகளான மகிந்த கும்பலுக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது என்று சீமான், அன்புமணி கோருகின்றனர். திராவிட முதல்வர் இதனை கோரவில்லை. மாறாக அதிக விலையில் அரிசி வாங்கி அவ் மகிந்த கும்பல் அரசுக்கு அனுப்பி உதவுகிறார்.

No comments:

Post a Comment